Monday 28 July 2014

Amma..

நீ கட்டியனைக்கும் போது
கரைந்து போகிறதடி என் சோகம் !

நீ நெற்றி முத்தமிடுகையில்
கண்களின் ஓரம் ஏனோ ஈரம் !

அடி கூட்டுப் புழுவாய் எனை கருவில் சுமந்தாய் ...
இன்று பட்டாம்பூச்சி ஆனபின்னும். ..
உனை விட்டுப் பறக்க முடியவில்லை என்னால் !

No comments :

Post a Comment