Ithu valarum thalaimuraiyin Karuvarai .....
நீ கட்டியனைக்கும் போது கரைந்து போகிறதடி என் சோகம் !
நீ நெற்றி முத்தமிடுகையில் கண்களின் ஓரம் ஏனோ ஈரம் !
அடி கூட்டுப் புழுவாய் எனை கருவில் சுமந்தாய் ... இன்று பட்டாம்பூச்சி ஆனபின்னும். .. உனை விட்டுப் பறக்க முடியவில்லை என்னால் !
No comments :
Post a Comment